நூல் வெளியீடு முனைவர் க.சுபாஷிணியின் ‘தமிழர் புலப் பெயர்வு – உலகளாகிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு’ நூலின் வெளியீட்டு விழா, மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 17.5.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர், …
நூல்கள்
-
THFi_Msia_Newsநூல்கள்புலம்பெயர்வுவரலாறு
தமிழர் புலப்பெயர்வு – நண்பண் நூலகம் 13.4.2025 பத்திரிக்கை செய்தி
நூல் வெளியீடு முனைவர் க.சுபாஷிணியின் ‘தமிழர் புலப் பெயர்வு – உலகளாகிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு’ நூலின் வெளியீட்டு விழா, மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 17.5.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்,…
-
முனைவர் க.சுபாஷிணி எழுத்தாளர் ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் என்ற நாவலை அண்மையில் ஒரு நூல் திறனாய்வு நிகழ்ச்சிக்காக வாசிக்க நேர்ந்தது. வாசித்து முடித்த பின்னரும் மனதில் பல நிகழ்ச்சிகள்.. இந்த நாவல் தொடர்பானவை.. எண்ண ஓட்டங்களாக எழுந்து கொண்டிருக்கின்றன.கதைக்களம் 1940 காலகட்டம்..அன்றைய…
-
கிள்ளான் மலேசியா. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 4.12.2022 காலை 10 மணிக்கு எனது மூன்று நூல்களின் வெளியீடு.. 1. கீழடி வைகை நாகரிகம் 2. என் வாசிப்பில் சில பக்கங்கள் 3. ஜெர்மன் தமிழியல் – நெடுந்தமிழ் வரலாற்றில் ஒரு திருப்புமுனை
-
அண்மையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் ஏற்பாட்டில் நிகழ்ந்த குறத்தியாறு காப்பியப் புதினத்தின் அறிமுகம் மற்றும் திறனாய்வு நிகழ்வில் பதியப்பட்ட விழியப் பதிவை பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். நூலின் ஆசிரியர் கௌதம சன்னா அவர்களும்…
-
எழுத்தாளர் திரு.கௌதம சன்னா அவர்களின் “குறத்தியாறு” – காப்பியப் புதினம் நூல் பற்றின கலந்துரையாடல் இன்று மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறையில் நிகழ்ந்தது. கலந்து கொண்ட ஆய்வாளர்களில் சிலருடன்…
-
மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் ஏற்பாட்டில் நிகழ்ந்த குறத்தியாறு காப்பியப் புதினத்தின் அறிமுகம் மற்றும் திறனாய்வு நிகழ்வில் பதியப்பட்ட விழியப் பதிவை பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். நூலின் ஆசிரியர் கௌதம சன்னா அவர்களும் இந்த நிகழ்வில் நேரில் கலந்து கொண்டார்.…