நூல் வெளியீடு முனைவர் க.சுபாஷிணியின் ‘தமிழர் புலப் பெயர்வு – உலகளாகிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு’ நூலின் வெளியீட்டு விழா, மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 17.5.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர், …
Category:
புலம்பெயர்வு
-
THFi_Msia_Newsநூல்கள்புலம்பெயர்வுவரலாறு
தமிழர் புலப்பெயர்வு – நண்பண் நூலகம் 13.4.2025 பத்திரிக்கை செய்தி
நூல் வெளியீடு முனைவர் க.சுபாஷிணியின் ‘தமிழர் புலப் பெயர்வு – உலகளாகிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு’ நூலின் வெளியீட்டு விழா, மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 17.5.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்,…
-
டாக்டர்.ரெ.கா என மலேசியத் தமிழர்களால் அழைக்கப்படும் மறைந்த டாக்டர்.ரெ.கார்த்திகேசு அவர்கள், மலேசியாவின் கெடா மாநிலத்தில் பிறந்தவர். பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். நீண்ட காலமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.