நூல் வெளியீடு முனைவர் க.சுபாஷிணியின் ‘தமிழர் புலப் பெயர்வு – உலகளாகிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு’ நூலின் வெளியீட்டு விழா, மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 17.5.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர், …
வரலாறு
-
முனைவர் க.சுபாஷிணி 18, 19, 20ஆம் நூற்றாண்டு காலம் என்பது மிக அதிகமான எண்ணிக்கையில் ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்தும் மக்கள் மலாயா நிலப்பகுதிகளுக்குக் குடியேறிய காலமாகும். இப்படிக் குடியேறிய மக்கள், அவர்களோடு கொண்டு வந்த பண்பாடும் தொழில்நுட்பமும், வாழ்க்கை முறைகளும் உள்ளூர்…
-
THFi_Msia_Newsநூல்கள்புலம்பெயர்வுவரலாறு
தமிழர் புலப்பெயர்வு – நண்பண் நூலகம் 13.4.2025 பத்திரிக்கை செய்தி
நூல் வெளியீடு முனைவர் க.சுபாஷிணியின் ‘தமிழர் புலப் பெயர்வு – உலகளாகிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு’ நூலின் வெளியீட்டு விழா, மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 17.5.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்,…
-
முனைவர் க.சுபாஷிணி சமகால பத்திரிகைகள் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை வெளியிடும் போக்கு இன்றைக்கு ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன் மலாயாவிலிருந்து வெளிவந்த பத்திரிகைகளிலும் இடம்பெற்ற நிகழ்வுகளை நாம் ஒதுக்கிவிட்டுச் செல்ல இயலாது. அப்படிப்பட்ட ஒரு செய்தியை 1912 ஆம் ஆண்டு பினாங்கிலிருந்து வாரம்…
-
முனைவர் க.சுபாஷிணி 19 ஆம் நூற்றாண்டில் மலாயாவின் பினாங்கிலிருந்து வெளிவந்த பத்திரிக்கை முயற்சிகளில் “பினாங்கு வர்த்தமானி” பத்திரிக்கையும் ஒன்று. இது வாரம் தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பதிப்பிக்கப்பட்டது. பினாங்கு வர்த்தமானி என்ற பத்திரிக்கையும் அதனுடன் ஆங்கிலத்தில் இணைந்து வெளியிடப்பட்ட The Penang…
-
முனைவர் க.சுபாஷிணி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாயாவில் தமிழ் பத்திரிகைகள் வெளியிடப்பட்ட முயற்சி தமிழ் பற்றாளர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்டன. அவ்வகையில் வெளிவந்த பத்திரிகைகளுள் ”பினாங்கு ஞானாசாரியன்” என்ற தினசரி பத்திரிக்கையும் ஒன்று. இந்தப் பத்திரிக்கைக்கு சந்தாதாரர்களை சேகரிக்கும் திட்டத்தையும் ஆசிரியர் குழு…
-
முனைவர் க.சுபாஷிணி மலாயாவிலிருந்து தமிழ் பத்திரிக்கைகள் வெளியிடப்பட்ட முயற்சி 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேகமெடுத்தது. கிபி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலும் பல பத்திரிக்கைகள் வெளிவந்தன. “பினாங்கு ஞானாசிரியன்” எனும் பெயர்கொண்ட வாராந்திர பத்திரிக்கை அப்படி அக்காலகட்டத்தில் வெளிவந்த ஒரு முக்கிய…
-
மலேசியாவின் தென்கோடி மாநிலம்.. ஜொகூர் மாநிலத்தின் தலைநகர் ஜொகூர் பாரு. இங்கு பணியாற்ற வந்த தமிழ் மக்கள் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கிய மாரியம்மன் கோயில். திரு கூத்த பெருமாள் அவர்கள் தலைமையில் இந்த கோயில் உருவாக்கம் கண்டது. இன்று நகரின்…
-
வின்வெளி பல அதிசயங்களைக் கொண்டிருக்கின்றது. அதனை புரிந்து கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பல. இங்கு படத்தில் காணப்படுவது பண்டைய சுமேரியாவில் உருவாக்கப்பட்ட வான்வட்டு. இது இன்றைய ஈராக் நாட்டில் உள்ள Nineveh பகுதியில் 19ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டது. கிமு 3100 மெசப்பபொடேமியா…
-
முன்னாள் மலேசிய துணை அமைச்சர் டான்ஸ்ரீ குமரனுடன் மலாயா மலேசியா வரலாறு – தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கப்பதிவு . இந்தப் பதிவில் மலேசிய தமிழ் பள்ளிகள், தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை, மலேசிய இந்திய காங்கிரஸ், மலேசிய தமிழ் தலைவர்கள், அரசியல்…